உன்னுள் நான் இருக்க
பார்த்து பார்த்து என்னை
பக்குவமாய்……
பெற்றெடுத்-தாய்……………!!
பார்த்து பார்த்து என்னை
பக்குவமாய்……
பெற்றெடுத்-தாய்……………!!
தவறி விழுந்து நான்
அழ
காரணமின்றி நீ அழு-தாய்…………….!!
அழ
காரணமின்றி நீ அழு-தாய்…………….!!
எனக்கு உணவூட்ட
நீயும் குழந்தை ஆனாய்……….!!
நீயும் குழந்தை ஆனாய்……….!!
அப்பா என்னை அதட்ட
அவரை நீ மிரட்டினாய்……!!
தாய் மட்டும் அல்ல
முதல் தோழியும் நீதான்………!
அவரை நீ மிரட்டினாய்……!!
தாய் மட்டும் அல்ல
முதல் தோழியும் நீதான்………!
அன்பின் உண்மையும்
காதலின் அர்த்தமும்
உன்னிடம் கற்றுக்கொண்டேன்………!!
காதலின் அர்த்தமும்
உன்னிடம் கற்றுக்கொண்டேன்………!!
அன்று நீ தந்த
தண்டனைகளின் அர்த்தத்தை
இன்று புரிந்து கொண்டேன்………!!
தண்டனைகளின் அர்த்தத்தை
இன்று புரிந்து கொண்டேன்………!!
என்னை சுமந்த உன்னை
நான் சுமக்க விரும்ப வில்லை………….
நான்கு பேர் என்னை சுமக்கும் வரை
என்னுடன் நீ இரு
அது போதும்…...
நான் சுமக்க விரும்ப வில்லை………….
நான்கு பேர் என்னை சுமக்கும் வரை
என்னுடன் நீ இரு
அது போதும்…...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.