தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி
கலைக்கழகம்-கவிதை

Monday, November 5, 2018

அம்மா,

அம்மா

"அடி முடி தேடினாலும் 
அகராதியை புரட்டினாலும் 
முழுமையாக அர்த்தம் புரியாத 
உயிருள்ள  சித்திரம் 
அம்மா "

தீபாவளி




தீபங்களின் வரிசையால் நாடும் வீடும் ஒளிபெறும் நாளாகத்தான் எண்ணிக் கொண்டாடி வருகிறோம். 

தீபங்களின் வரிசையால் புற இருள் விலகினால் மட்டும் போதாது. நம் மனதை ஆக்கிரமித்திருக்கும் பொறாமை, சூது, வஞ்சகம், தானென்ற கர்வம் போன்ற தீய எண்ணங்களும் விலக வேண்டும் என்பதே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம். 

தீபாவளி

புல்வெளியில் சிதறிகிடக்கும் 
வான்வெளி விண்மீன்களாய் – என் 
கண்வழியில் பரவி கிடக்கும் - இந்த 
தீப ஒளி திருநாளில் 
அகம் மகிழ்ந்து அன்பு பொங்கி 
முகம் மலர்ந்து தினம் சிரிக்க – என் 
மனம் திறந்து வாழ்த்துகிறேன் – 
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!!!