தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம்
உ தாரணம்
http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk
kalaikalakam-tamil blogspot.in
kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது
அன்புடன்
கலைக்கழகங்களின் நிர்வாகி
இதயம் பேசுகிறது உன் மௌனம் அழகானது தான் எனினும் உதிரும் ஓரிரு வார்த்தைகளுக்காக கார்த்திருக்கின்றேன் ............. தாள் பிரித்து முட்டாய் வாங்கும் ஆர்வத்தோடு .........
அண்டத்திலிருந்து அகிலம் தாண்டி சென்றாலும் நான் அனைவரும் அரை நொடியில் காணும் சொர்க்கம் அன்னையின் மடியே வீடு வந்த கையோடு வாவென்று அரவணைத்து இன்னமுது ஊட்டுவாளே ஈன்ற அன்பு போல பாசத்தை கூற நான் கண்ட உவமை வரட்சியில் உழவனின் வேண்டுதலுக்கு கிடைத்த அற்புதமான அமுத சுரவியான மழையே மலை போல அன்பை எப்போதும் எதிர்பார்க்காமல் பொழிவாளே ..என்று எப்போதும் நான் கண்ட தெய்வம் தாய் தானே
சொல்ல முடியாத ஒர் உணர்வு ! உவமை சொல்ல முடியாத கவிதை ! நமக்காக துடிக்கும் ஒர் உயிர் ! கனவுகளை நனவாக்கும் ஒர் நவீனம் ! உறவுகள் இல்லாத உறவு ! ரத்தபந்தங்கள் இல்லாத சொந்தம் ! வானத்து நட்சத்திரம் ! பொறாமை இல்லாத உயிர் ! அனாதை என்ற வார்த்தையை அழிக்கும் உயிர் ! எனக்காக கடவுள் கொடுத்த இன்னொரு உயிர் ! என் நட்பு