அம்மா
அம்மா நான் வீழ்ந்தபோதெல்லாம்ஓடிவந்து
அணைத்துக்கொள்ளும் அன்பின்
உருவம் நீ
கைபிடித்து ,நல்லவை தீயவை
யாவையும் அறியத்தந்தவள் நீ
நான் உயரும் போதெல்லாம்
என் உயர்வு கண்டு பெருமிதம்
கொண்டவள் நீ
உன் அன்பு வற்றாதநதியாய் என்றும்
எனக்குள்ளே......
எழுதியவர்
திருமதி சிவக்குமாரி சாந்தன்
(sindelfingen Germani)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.