தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி
கலைக்கழகம்-கவிதை

Monday, May 22, 2017

அம்மா


அம்மா 

அம்மா நான் வீழ்ந்தபோதெல்லாம்ஓடிவந்து 
 அணைத்துக்கொள்ளும் அன்பின் 
உருவம் நீ 
கைபிடித்து ,நல்லவை தீயவை
யாவையும் அறியத்தந்தவள் நீ 
நான் உயரும் போதெல்லாம் 
 என் உயர்வு கண்டு பெருமிதம் 
கொண்டவள் நீ 
உன் அன்பு வற்றாதநதியாய் என்றும் 
எனக்குள்ளே......



எழுதியவர்  
திருமதி சிவக்குமாரி  சாந்தன்  
(sindelfingen Germani)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.