தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி
கலைக்கழகம்-கவிதை

Monday, December 30, 2013

அன்பு

 ஈர் உயிர்களை 
ஒன்றினைக்கும்
 வாச மலர்....


எழுதியவர்  
திருமதி சிவக்குமாரி  சாந்தன்  
(sindelfingen Germani)

Tuesday, December 24, 2013

இதயம் பேசுகிறது

இதயம் பேசுகிறது 

உன் மௌனம் 
அழகானது தான் 
எனினும் 
உதிரும் 
ஓரிரு  வார்த்தைகளுக்காக 
கார்த்திருக்கின்றேன் .............

தாள் பிரித்து 
முட்டாய்  வாங்கும் 
ஆர்வத்தோடு .........

Friday, December 20, 2013

கண்ணீர்

உன் வார்த்தை சிதறல்களால் 
சிதைந்து போனது 
என் இதயம் மட்டுமல்ல 
என் உடலும் ........


எழுதியவர்  
திருமதி சிவக்குமாரி  சாந்தன்  
(sindelfingen Germani)