தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி
கலைக்கழகம்-கவிதை

Tuesday, July 5, 2011

தனிமையாக வாழ்ந்திடுவேன் ..............


தனிமையாக வாழ்ந்திடுவேன் ..............
கொத்து கொத்தாய் 
போட்ட 
கொத்து குண்டு போல 
என் மனம் சிதறிவிட்டதடி
வரைந்து வைத்த உருவம் போல 
கண்ணாடி என்னையே காட்டுகிறதே 
காலம் பூராகவும் உன்னை காட்டுமென 
காத்திருந்தேன் 
ஆனால் 
வாடிப்போன மலரைப்போல 
மாறிவிட்டதே என் உயிரடி 
மணல் வீடு தான் கட்டியிருந்தேன் 
காதலில் 
ஆழ்கடல் அலை போல புரட்டி 
எடுத்தாயே எனது இதயகூட்டை 
கும்பிட்டு கேட்கிறேன் 
கோமாதா உன்னை ..கோலமிடும் 
பெண்ணும் வேண்டாம் 
கோகுலம் போற்றும் கோதையும் வேண்டாம் 
சாகும் வரை தனிமையாக வாழ்ந்திடுவேன் 
கடைசி வரை மனித பிறப்பு வேண்டவே 
வேண்டாம் 

எழுதியவர் - குட்டி கவி