தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி
கலைக்கழகம்-கவிதை

Showing posts with label மௌனம். Show all posts
Showing posts with label மௌனம். Show all posts

Friday, May 26, 2017

மௌனம்,





வாயிருந்தும்  பேசமுடியவில்லை 
                       அவன் 
கண்கள்  பேசிக்கொண்டிருப்பதால்  --


எழுதியவர்  
திருமதி குமாரி  சாந்தன்  
(sindelfingen Germani)

Thursday, May 19, 2016

மௌனம்

கோபத்தில் 
கேட்கும் 
கேள்விக்களுக்கு 
சிறந்த  பதில் 
மௌனம் 
மட்டுமே ...!!