தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி
கலைக்கழகம்-கவிதை

Monday, November 5, 2018

தீபாவளி

புல்வெளியில் சிதறிகிடக்கும் 
வான்வெளி விண்மீன்களாய் – என் 
கண்வழியில் பரவி கிடக்கும் - இந்த 
தீப ஒளி திருநாளில் 
அகம் மகிழ்ந்து அன்பு பொங்கி 
முகம் மலர்ந்து தினம் சிரிக்க – என் 
மனம் திறந்து வாழ்த்துகிறேன் – 
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!!! 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.