தாண்டி சென்றாலும்
நான் அனைவரும்
அரை நொடியில் காணும்
சொர்க்கம் அன்னையின் மடியே
வீடு
வந்த கையோடு
வாவென்று அரவணைத்து
இன்னமுது ஊட்டுவாளே
ஈன்ற அன்பு போல
பாசத்தை கூற நான் கண்ட
உவமை
வரட்சியில் உழவனின்
வேண்டுதலுக்கு
கிடைத்த அற்புதமான அமுத சுரவியான
மழையே
மலை போல அன்பை
எப்போதும் எதிர்பார்க்காமல்
பொழிவாளே ..என்று எப்போதும் நான் கண்ட தெய்வம்
தாய் தானே
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.