ஏன் இந்த வேஷம்
சரளமாக ஓடும்
புகை வண்டி சில்லு போல
உருளுகின்றேன் உன் மீது
தினமும் உன் நினைவுகளுடன்
பரிதாபமாக இருந்தோம்
புகை வண்டி சில்லு போல
உருளுகின்றேன் உன் மீது
தினமும் உன் நினைவுகளுடன்
பரிதாபமாக இருந்தோம்
இருவரும் எம்மை பார்ப்பவர்
மத்தியில்
பரிதவிக்கின்றேன் பார்வையாலே
இப்போது என் விழிகளை
காற்றினில் விட்டு
ஆனாலும் உன் விழிகள் மட்டும்
என்னை பொம்மலாட்டம் போல
தலையாட்ட வைத்ததே எல்லாவற்றுக்கும்
நானும் தற்பெருமை இன்றி
தன்னம்பிக்கை இல்லாமல் தரம் குறைந்தேன்
உன்னால் தினமும்
ஒரு நாள் வந்தாய்
பௌர்ணமியில் வந்த நிலா போல
எங்கே சென்றாய் என்னை விட்டு
வெகு தூரம்
ஏமாளியாக மாறிவிட்டேன்
எத்தனை நாட்களுக்கு
இந்த வேஷம்
மத்தியில்
பரிதவிக்கின்றேன் பார்வையாலே
இப்போது என் விழிகளை
காற்றினில் விட்டு
ஆனாலும் உன் விழிகள் மட்டும்
என்னை பொம்மலாட்டம் போல
தலையாட்ட வைத்ததே எல்லாவற்றுக்கும்
நானும் தற்பெருமை இன்றி
தன்னம்பிக்கை இல்லாமல் தரம் குறைந்தேன்
உன்னால் தினமும்
ஒரு நாள் வந்தாய்
பௌர்ணமியில் வந்த நிலா போல
எங்கே சென்றாய் என்னை விட்டு
வெகு தூரம்
ஏமாளியாக மாறிவிட்டேன்
எத்தனை நாட்களுக்கு
இந்த வேஷம்
குட்டி கவி
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.