இறந்து விடுகிறேன் ...........
கடல் தாண்டி காடு மேடு
பூராகவும்
கல்லாய் வாழும்
மனிதர்கள் போல நானும்
எல்லாவற்றையும் விட்டு
பூராகவும்
கல்லாய் வாழும்
மனிதர்கள் போல நானும்
எல்லாவற்றையும் விட்டு
எமனுடன் வாழ்கின்றேன்
எதிரிகள் யாருமில்லை
ஆனாலும்
என்னை பெற்றவளும் என்னருகிலில்லை
என்னக்கென்று
என்னோடு வாழ எவளும் இல்லை
இறைவா
எது தான எனக்கு நீர் தந்த
இடை விடா சந்தோசம் !!!!!
வேண்டாமையா
இப்பிறப்பு இப்போதே
இறந்து விடுகிறேன்
எதிரிகள் யாருமில்லை
ஆனாலும்
என்னை பெற்றவளும் என்னருகிலில்லை
என்னக்கென்று
என்னோடு வாழ எவளும் இல்லை
இறைவா
எது தான எனக்கு நீர் தந்த
இடை விடா சந்தோசம் !!!!!
வேண்டாமையா
இப்பிறப்பு இப்போதே
இறந்து விடுகிறேன்
குட்டி கவி
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.