தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி
கலைக்கழகம்-கவிதை

Saturday, November 17, 2012

இறந்து விடுகிறேன் ...........


இறந்து விடுகிறேன் ...........


கடல் தாண்டி காடு மேடு 
பூராகவும் 
கல்லாய் வாழும் 
மனிதர்கள் போல நானும் 
எல்லாவற்றையும் விட்டு 

எமனுடன் வாழ்கின்றேன்
எதிரிகள் யாருமில்லை
ஆனாலும்
என்னை பெற்றவளும் என்னருகிலில்லை
என்னக்கென்று
என்னோடு வாழ எவளும் இல்லை
இறைவா
எது தான எனக்கு நீர் தந்த
இடை விடா சந்தோசம் !!!!!
வேண்டாமையா
இப்பிறப்பு இப்போதே
இறந்து விடுகிறேன் 


குட்டி கவி


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.