மரண படுக்கையின் மகத்துவம்
மதியாதோர் கூட
மதிப்பார் அனைவரையும்
மரணப்படுக்கையின் பின்னே
மயானம் போனால்
மாண்டவர்கள் பல கோடி
மதிப்பார் அனைவரையும்
மரணப்படுக்கையின் பின்னே
மயானம் போனால்
மாண்டவர்கள் பல கோடி
யார்தான் மனதில் வைத்திருக்கின்றார்
அவரவர் சொந்தங்களை கூட
உலகிலுள்ள அத்தனை நாட்டிலுமே
அமைதியான இடங்கள் கேட்டேன்
அத்தனையும் அமைதியான இடம்
அல்ல
நிம்மதியும் கலந்த அமைதியான
அனைவருமே பாசம் காட்டுவதற்கு
காலம் பூராகவும் கல்வெட்டுடன்
கூடியது
மயானங்களே....
எவருக்கும் சாக பிடிப்பதில்லை
சரித்திரத்தின் சத்தியத்தின் படி
யாவருமே அங்கு அடைக்கலம்
தேடிக்கொள்வோம் .
யாரென்று தான் தெரியவில்லை
முதலில் ......
அவரவர் சொந்தங்களை கூட
உலகிலுள்ள அத்தனை நாட்டிலுமே
அமைதியான இடங்கள் கேட்டேன்
அத்தனையும் அமைதியான இடம்
அல்ல
நிம்மதியும் கலந்த அமைதியான
அனைவருமே பாசம் காட்டுவதற்கு
காலம் பூராகவும் கல்வெட்டுடன்
கூடியது
மயானங்களே....
எவருக்கும் சாக பிடிப்பதில்லை
சரித்திரத்தின் சத்தியத்தின் படி
யாவருமே அங்கு அடைக்கலம்
தேடிக்கொள்வோம் .
யாரென்று தான் தெரியவில்லை
முதலில் ......
எழுதியவர் - குட்டி கவி
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.