தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி
கலைக்கழகம்-கவிதை

Friday, January 14, 2011

மரண படுக்கையின் மகத்துவம்


மரண படுக்கையின் மகத்துவம் 

மதியாதோர் கூட
மதிப்பார் அனைவரையும்
மரணப்படுக்கையின் பின்னே
மயானம் போனால்
மாண்டவர்கள் பல கோடி

யார்தான் மனதில் வைத்திருக்கின்றார்
அவரவர் சொந்தங்களை கூட
உலகிலுள்ள அத்தனை நாட்டிலுமே
அமைதியான இடங்கள் கேட்டேன்
அத்தனையும் அமைதியான இடம்
அல்ல
நிம்மதியும் கலந்த அமைதியான
அனைவருமே பாசம் காட்டுவதற்கு
காலம் பூராகவும் கல்வெட்டுடன்
கூடியது
மயானங்களே....
எவருக்கும் சாக பிடிப்பதில்லை
சரித்திரத்தின் சத்தியத்தின் படி
யாவருமே அங்கு அடைக்கலம்
தேடிக்கொள்வோம் .
யாரென்று தான் தெரியவில்லை
முதலில் ......

எழுதியவர் - குட்டி கவி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.